கௌதம் பதிப்பகம் நூல்கள் |
அருள் தரும் ஆன்மிகத் தகவல்கள் பதிப்பு: முதல் பதிப்பு - ஜனவரி 2015 இரண்டாம் பதிப்பு - டிசம்பர் 2018 விலை: ரூ.90/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 112 பிரிவு: ஆன்மிகம் ISBN: 978-93-81134-72-6 நூல் குறிப்பு: தற்கால கணினியுகத்தில் தர்ம நீதிகளை மறந்து தற்காலிக இன்பத்தில் ஈர்க்கப்பட்டு, அதன் பின்னே சென்று, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையிலிருந்து மாறி, நிரந்தர பரிபூரண ஆனந்தத்தை அடைந்திடவும், நல்லதொரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்திடவும், மகான்கள், சித்தர்கள், மகரி¢கள் உருவாக்கிய இதிகாசங்கள், வேதங்கள் மற்றும் புராணங்களிலிருந்து முக்கியமான வாழ்வியல் நெறிகளைக் குறிப்புகளாகத் தொகுத்து இந்தப் புத்தகத்தில் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் வயல்பட்டி கண்ணன். பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|