கௌதம் பதிப்பகம் நூல்கள் |
சிந்தைகளின் சிதறல் பதிப்பு: ஜூலை 2012 விலை: ரூ.35/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 64 பிரிவு: கவிதை ISBN: 978-93-81134-33-7 நூல் குறிப்பு: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் இந்த இளம் கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு இந்நூல். கன்னக்குழி, நாணம், விழி துளி, அவளும் ஓர் தவழும் குழந்தை!, மண்ணிலே ஒரு வெண்ணிலா!, புத்துயிர், சுவாதீனம், மின்மினி! விண்கனி!, தோழி, காதல் கடிதம் : பக்கம் எண்.1, என் மீது காதல் வரும், பொய், துளி, பேருந்தில் பேரன்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மொத்தம் 25 கவிதைகளை எழுதியுள்ளார். புதுக்கவிதைப் பிரியர்களை கட்டாயம் இந்நூல் கவரும் என்பதில் ஐயமில்லை. பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|