கௌதம் பதிப்பகம் நூல்கள் |
மௌன வெளி பதிப்பு: நவம்பர் 2012 விலை: ரூ.40/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 64 பிரிவு: கவிதை ISBN: 978-93-81134-32-0 நூல் குறிப்பு:புகழ்வாய்ந்த கல்லூரிப் பேராசிரியராக மிளிரும் ஜாஸ்லின் பிரிசில்டா அவர்களின் கற்பனை உணர்வின் மாட்சியைப் புலப்படுத்தும் ஒளித்துளிகளாக கவிதைகளை வரைந்துள்ளார். செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போலக் கவிதைக் கலையும் கைப்பழக்கம் என்றால் பொருந்தும். புலமை நலமும் அறிவியல் வளமும் பொலியப் பேராசிரியர் கணிப்பொறிச் சிந்தனையிலும் தமது கருத்தோட்டங்களை வரைந்துள்ளார். (ந.அருள், இயக்குநர், பொழிபெயர்ப்பு) பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|