கௌதம் பதிப்பகம் நூல்கள் |
சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) பதிப்பு: நவம்பர் 2011 விலை: ரூ.50/- தள்ளுபடி விலை: ரூ.45/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 96 பிரிவு: கவிதை ISBN: 978-93-81134-15-3 நூல் குறிப்பு:சைவம் தழைக்க மண்ணில் தோன்றிய மாமணிகளான நால்வர் பெருமக்களுள் சுந்தரர் வாழ்க்கையை எளிய தமிழில் பாமரரும் உணரும் வகையில் புதுக்கவிதையாகப் புனைந்துள்ளார் ஆசிரியர். சுந்தரர் வரலாற்றைச் சிறு சிறு உள்தலைப்புகள் தந்து பாடியுள்ளார். தோற்றமும் வளர்ச்சியும், பரவை மணம், கச்சியூர்ப் பிச்சை, ஞாயிற்றுச் சங்கிலி, முதலைவாய் மதலை, சுந்தரச் சுந்தரர் போன்ற தலைப்புகள் நெற்றித் திலகம் போல் அழகூட்டுவனவாய் அமைந்திருக்கின்றன. பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|