http://www.gowthampathippagam.com
முகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு
நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட


கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்

பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?

ஆசிரியர்: கோ.சந்திரசேகரன்

பதிப்பு: டிசம்பர் 2009

விலை: ரூ.50/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.15/- தமிழகம் - ரூ. 30/-
இந்தியா - ரூ.60/- வெளிநாடு - ரூ.100/-

பக்கங்கள்: 96

பிரிவு: சுயமுன்னேற்ற நூல்

ISBN: 978-81-909669-1-7

நூல் குறிப்பு: வளர்ந்து விட்ட இணையதள பயன்பாடு மற்றும் கைப்பேசி பயன்பாடுகளால், இப்போது பங்குசந்தையில் முதலீடு செய்வது மிகவும் எளிதாகியுள்ள சூழ்நிலையில், ஒரு பங்கு வர்த்தக புரட்சி ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. எனவே அத்தகைய பங்கு வர்த்தக புரட்சியில் அனைவரும் ஈடுபட்டு லாபம் ஈட்டும் வகையில் தேவையான வழிமுறைகளை எடுத்துக்கூறுகிறது இந்நூல்.







எமது நூல்கள்


எமது வலைதளங்கள்
சென்னைநூலகம் சமையல்அறை தமிழ்திரைஉலகம் இன்பசுற்றுலா சிறுவர்உலகம் வாவ்கிரிக்கெட் இந்தியாஇன்போலைப்ரரி சென்னைநெட்வொர்க் கோவைநெட்வொர்க் மதுரைநெட்வொர்க் திருச்சிநெட்வொர்க் நெல்லைநெட்வொர்க் சேலம்நெட்வொர்க்

 
எமது குறுந்தகடுகள்