http://www.gowthampathippagam.com
முகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு
நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட


கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?

ஆசிரியர்: கோ.சந்திரசேகரன்

பதிப்பு: டிசம்பர் 2009

விலை: ரூ.50/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.15/- தமிழகம் - ரூ. 30/-
இந்தியா - ரூ.60/- வெளிநாடு - ரூ.100/-

பக்கங்கள்: 96

பிரிவு: சுயமுன்னேற்ற நூல்

ISBN: 978-81-909669-0-0

நூல் குறிப்பு: இணையதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆடவரும், பெண்களும் தங்கள் ஓய்வு நேரத்தை எப்படி பயனுள்ளதாக மாற்றியமைக்க முடியும் என்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. கடுமையான உழைப்பும், பொறுமையும் இருந்தால் குறைந்த முதலீட்டில் எப்படி படிப்படியாக அதிக லாபத்தை அடைய முடியும் என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.







எமது நூல்கள்


எமது வலைதளங்கள்
சென்னைநூலகம் சமையல்அறை தமிழ்திரைஉலகம் இன்பசுற்றுலா சிறுவர்உலகம் வாவ்கிரிக்கெட் இந்தியாஇன்போலைப்ரரி சென்னைநெட்வொர்க் கோவைநெட்வொர்க் மதுரைநெட்வொர்க் திருச்சிநெட்வொர்க் நெல்லைநெட்வொர்க் சேலம்நெட்வொர்க்

 
எமது குறுந்தகடுகள்